Friday, July 10, 2009

Poetic Love

கல்லாய் கிடந்த என்னை சிற்பியாய் செதுக்கினாய்
சிற்பம் ஆனேன் ...
மூங்கிலாய் இருந்த என்னுள் காற்றாய் நுழைந்தாய்
புல்லாங்குழல் ஆனேன் ...
கிறுகளாய் இருந்த என்னை சீர்படுத்தினாய்
ஓவியம் ஆனேன்..
வெறும் சடலமாய் இருந்த என்னுள் காதலாய் வந்தாய்
கவிஞன் ஆனேன் ! ! ! ! !

1 comment: